/* */

திருச்சி பாப்பாகுறிச்சியில் புதிய மின் மாற்றி பயன்பாட்டிற்கு தொடக்கம்

திருச்சி பாப்பா குறிச்சியில் புதிய மின் மாற்றியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

திருச்சி பாப்பாகுறிச்சியில் புதிய மின் மாற்றி  பயன்பாட்டிற்கு தொடக்கம்
X

திருச்சி பாப்பாகுறிச்சியில் புதிய மின்மாற்றியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் பிரிவு அலுவலகத்தின் பாப்பாகுறிச்சி கிராமம் கீதாபுரம் பகுதியில் ரூ. 2 லட்சத்து 78 ஆயிரத்து 240/- மதிப்பீட்டில் மின்மாற்றியை புதிதாக அமைத்து உள்ளது.

100 கிலோ வாட்/ 11 கே.வி. திறன் உள்ள இந்த மின் மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை பாப்பா குறிச்சி கீதா புரத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக சார்பில் மின்வாரிய பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 8 Oct 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  6. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  7. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  8. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  9. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா