/* */

வங்கியில் நோட்டமிட்டு பெண்ணிடம் ரூ.1.50 லட்சம் கொள்ளை

திருச்சி வங்கியில் நோட்டமிட்டு பெண்ணிடம் ரூ.1.50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

வங்கியில் நோட்டமிட்டு பெண்ணிடம் ரூ.1.50 லட்சம் கொள்ளை
X
கொள்ளையடிக்கும் முன் வங்கியில் நோட்டமிட்ட கொள்ளையன்.

திருச்சி ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியில் உள்ள கீழக்கரையை சேர்ந்தவர் பிரியங்கா (வயது 46). இவர் ஸ்ரீரங்கம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள கனரா வங்கியில் நகையை அடகு வைத்து ரூ.1.50 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதை வங்கியின் உள்ளேயே இருந்து பார்த்த அடையாளம் தெரியாத வாலிபர் அவர் வீட்டிற்க்கு செல்லும் வரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

பின்னர் பிரியங்கா தனது வீட்டிற்க்கு அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தும் போது அவரிடம் இருந்த பணத்தை அந்த அடையாளம் தெரியாத வாலிபர் வழிப்பறி செய்து தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பி சென்று விட்டார். இது குறித்து பிரியங்கா ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து வங்கியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளின் பதிவை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 March 2022 12:28 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  4. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  5. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  6. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  7. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  8. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  9. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!