/* */

மணப்பாறை அருகே நிதி நிறுவன அதிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 3 பேர் கைது

மணப்பாறை அருகே முன் விரோதம் காரணமாக பைனான்சியரை பீர் பாட்டிலால் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மணப்பாறை அருகே நிதி நிறுவன அதிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 3 பேர் கைது
X

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ள வைரம்பட்டியை சேர்ந்தவர் துரையரசன் (வயது 45). நிதி நிறுவன அதிபர். நேற்று மாலை முன் விரோதம்காரணமாக வையம்பட்டி அண்ணா நகர்பகுதியை சேர்ந்த ஷாஜகான் (வயது 42), வடக்கு தெருவை சேர்ந்த சாதிக்பாட்சா (வயது 50)மற்றும் கிழக்கு தெருவைசேர்ந்த முகமதுஆசாத் (வயது 34)ஆகிய மூவரும் தகாதவார்த்தைகளால் திட்டி, பீர் பாட்டிலால் தாக்கியதில் துரையரசன் காயமடைந்தார். இது குறித்து,வையம்பட்டி போலீசில் துரையரசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தனர்.

Updated On: 16 Nov 2021 8:36 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!