/* */

வையம்பட்டி அருகே மணல் திருடிய 3 பேர் கைது -2 வாகனங்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே மணல் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

வையம்பட்டி அருகே மணல் திருடிய 3 பேர் கைது -2 வாகனங்கள் பறிமுதல்
X

வையம்பட்டி காவல் நிலையம் (பைல் படம்).

திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த வடக்கு அஞ்சல்காரன்பட்டி அருகே சிலர் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதாக வையம்பட்டி போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் சிலர் மணல் அள்ளி டிராக்டரில் ஏற்றுவது தெரியவந்தது.

இதுதொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்ததுடன் மணல் திருட்டில் ஈடுபட்ட வடக்கு அஞ்சல்காரன்பட்டியைச் சேர்ந்த அலெக்ஸ்ராஜ் (வயது 22), விக்னேஷ்வரன் (20), மூரம்பட்டியைச் சேர்ந்த வேலுச்சாமி (38) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 8 Jan 2022 11:10 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...