/* */

ஆத்தூரில் புகையிலை விற்ற 2 பேர் கைது : 95 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

ஆத்தூரில் புகையிலை விற்ற 2 பேர் கைது : 95 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

HIGHLIGHTS

ஆத்தூரில் புகையிலை விற்ற 2 பேர் கைது : 95 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்
X

தூத்துக்குடி மாவட்ட திருச்செந்தூர் தாலுகாவிற்குட்பட்ட ஆத்தூரில் புகையிலை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் இன்று ரோந்து சென்றனர். அப்போது தெற்கு ஆத்தூர் சினிமா தியேட்டர் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ஆறுமுகநேரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் சீனிவாசன் என்பதும், மேலும் இவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 60 புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றினர்.

மேலும் அதே பகுதியை சேர்ந்த டாஸ்மாக் கடை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை விற்றதாக ஆறுமுகநேரி லட்சுமி மாநகரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரையும் கைது செய்தனர். அவரிடம் இருந்து 35 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Updated On: 18 Dec 2021 4:10 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!