சாத்தான்குளத்தில் புதிதாக சிசிடிவி கேமராக்கள் திறந்து வைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சாத்தான்குளத்தில் புதிதாக  சிசிடிவி கேமராக்கள் திறந்து வைப்பு
X

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பேருந்து நிலையம் முன்பு, புதிதாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை எஸ்பி.,ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

குற்ற செயல்களை தடுக்கும் வண்ணம் வீடுகளிலும், முக்கியமாக வியாபாரிகள் தங்கள் கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சாத்தான்குளம் பேருந்து நிலையம் முன்பு, புதிதாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை மாவட்ட எஸ்பி.,ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியின் போது சாத்தான்குளம் வட்டாட்சியர் லட்சுமி கணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியராஜன், சாத்தான்குளம் வர்த்தக சங்கத் தலைவர் துரைராஜ் மற்றும் சாத்தான்குளம் கல்வி கழகச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.சாத்தான்குளம் டிஎஸ்பி., காட்வின் ஜெகதீஷ் குமார், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பெர்னாட் சேவியர், சப்இன்ஸ்பெக்டர் ராஜா உள்ளிட்ட காவல்துறையினர் பலர் உடன் இருந்தனர்

Updated On: 19 Dec 2020 5:58 AM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  2. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  5. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  6. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  7. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  8. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  9. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு