/* */

சாத்தான்குளத்தில் புதிதாக சிசிடிவி கேமராக்கள் திறந்து வைப்பு

சாத்தான்குளத்தில் புதிதாக  சிசிடிவி கேமராக்கள் திறந்து வைப்பு
X

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பேருந்து நிலையம் முன்பு, புதிதாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை எஸ்பி.,ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

குற்ற செயல்களை தடுக்கும் வண்ணம் வீடுகளிலும், முக்கியமாக வியாபாரிகள் தங்கள் கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சாத்தான்குளம் பேருந்து நிலையம் முன்பு, புதிதாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை மாவட்ட எஸ்பி.,ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியின் போது சாத்தான்குளம் வட்டாட்சியர் லட்சுமி கணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியராஜன், சாத்தான்குளம் வர்த்தக சங்கத் தலைவர் துரைராஜ் மற்றும் சாத்தான்குளம் கல்வி கழகச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.சாத்தான்குளம் டிஎஸ்பி., காட்வின் ஜெகதீஷ் குமார், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பெர்னாட் சேவியர், சப்இன்ஸ்பெக்டர் ராஜா உள்ளிட்ட காவல்துறையினர் பலர் உடன் இருந்தனர்

Updated On: 19 Dec 2020 5:58 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!