/* */

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது
X

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாமஸ் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையெடுத்து கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதவராஜா தலைமையினால் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்த போது, கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்த அதே பகுதியை சேர்;ந்த கிருஷ்ணசாமி மகன் சுபாஷ்(21), சங்கர் மகன் முதீஸ்(18) ஆகிய 2 பேரையும் கைது செய்து 370கிராம் மதிப்புள்ள 72 கஞ்சா பாக்கெட்களை பறிமுதல் செய்தனர். விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 Jun 2021 3:59 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?