/* */

தேனியில் துப்புரவு பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு?

தேனி நகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக கூறி துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.

HIGHLIGHTS

தேனியில் துப்புரவு பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு?
X

தேனி நகராட்சியில் 180க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் எல்லாம் நிரந்தர பணியாளர்கள். தவிர இதே எண்ணிக்கையில் தற்காலிக பணியாளர்களும் பணிபுரிந்து வந்ததாக நகராட்சி கணக்கில் இருந்தது.

புதியதாக நகராட்சியில் பொறுப்பேற்ற அதிகாரிகள் தற்காலிக துப்புரவு பணியாளர்களையும், அவர்களது பணிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது, தற்காலிக பணியாளர்களில் பாதிப்பேர் பணியில் இல்லாமல், பணிக்கு வராமல் அவர்கள் பெயரில் சம்பளம் மட்டும் போடப்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த குளறுபடி தற்போது சரி செய்யப்பட்டதால், நகராட்சி நிர்வாகத்திற்கு மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் இழப்பு தடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தவறுக்கு துணை போன அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 27 Oct 2021 4:17 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  7. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  8. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  10. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்