/* */

மே தினத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 589 கிராம ஊராட்சிகளில் கிராமசபைக்கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தின் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பங்கேற்க வேண்டும்

HIGHLIGHTS

மே தினத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 589 கிராம ஊராட்சிகளில் கிராமசபைக்கூட்டம்
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் 01.05.2022 ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்கள் நாளன்று நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்றலாம்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தினேஷ்ஆலிவர்பொன்ராஜ் வெளியிட்ட தகவல்: 01,05,2022 அன்று ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்கள் நாளன்றுகாலை 11,00 மணிமுதல் 1,00 மணிவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராமசபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்துதுறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்கவுள்ளனர்.

எனவே. இக்கிராமசபைக்கூட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்டத்தின் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 27 April 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  6. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  7. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்