/* */

தஞ்சாவூர்: கடந்த 24 மணி நேரத்தில் 287 பேருக்கு கொரோனா

தஞ்சாவூர்: கடந்த 24 மணி நேரத்தில் 287 பேருக்கு கொரோனா
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 287 பேருக்கு தொற்று.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 5,53,811 நபர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 24,864 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 22,478 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 2,087 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,554 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 287 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On: 28 April 2021 3:32 PM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  5. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  6. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...