/* */

தஞ்சை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்

தஞ்சை மாவட்டத்தில், மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

தஞ்சை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்
X

தஞ்சையில், முகாமில் ஒன்றில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை, 12 லட்சத்து 28 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் சிறப்பு முகாமில் 1,328 மையங்களில் ஒரு லட்சத்து 16ஆயிரம் நபர்களுக்கு தடுப்பு செலுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் மூன்றாவது தடுப்பூசி முகாம் 745 மையங்களில் ஒரு லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காலை 7 மணிக்கு துவங்கிய பல்வேறு முகங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு முகாமை சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களிலும் அமைச்சர் ஆய்வு செய்யவுள்ளார்.

Updated On: 26 Sep 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?