/* */

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்திற்கான முன்னேற்பாடுகள்

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.

HIGHLIGHTS

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்திற்கான முன்னேற்பாடுகள்
X

தேருக்கு பெயிண்ட் அடிக்கும் பணி நடந்தது.

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 13ந்தேதி நடைபெறுகின்றது. இதற்காக ராஜவீதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புதிய சாலைகள் போடப்பட்டுள்ளன. மேலும் தேரினை பராமரிப்பு செய்யும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்காக தொழிலாளர்கள் சக்கரத்திற்கு க்ரீஸ் வைத்தும், பெயிண்ட் அடிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

Updated On: 7 April 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர பொதுமக்கள்
  2. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...
  3. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  5. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  6. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  8. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  10. ஈரோடு
    ஈரோடு கருங்கல்பாளையத்தில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்கும்...