/* */

பொங்கல் பண்டிகை: உச்சத்தைத் தொட்ட பூக்களின் விலை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சையில் பூக்களின் விலை உச்சத்தைத் தொட்டது.

HIGHLIGHTS

பொங்கல் பண்டிகை:  உச்சத்தைத் தொட்ட பூக்களின் விலை
X

மாதிரி படம் 

தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை உள்ளது. இங்கு ஏராளமான கடைகள் உள்ளன. ஓசூர், திண்டுக்கல், நிலக்கோட்டை உட்பட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வெளியூர்களுக்கும் பூக்கள் அனுப்பப்படுவது வழக்கம். இந்த நிலையில் பொங்கல் பண்டிகை என்பதால் பூக்கள் வாங்குவதற்காக காலையிலிருந்தே பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

தேவை அதிகமாக இருந்ததால் பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்தது. அதன்படி கிலோ ரூ.3000-க்கு விற்கப்பட்ட மல்லிகை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.4000-வரை விற்கப்பட்டது. கிலோ ரூ.1500-க்கு விற்கப்பட்ட முல்லை ரூ.2000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதைப்போல் கனகாம்பரம் ரூ.1000, செவ்வந்தி ரூ.200, சம்பங்கி ரூ.250, அரளி ரூ.500, ஆப்பிள் ரோஸ் ரூ.150-க்கு உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது

Updated On: 13 Jan 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  6. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  7. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்