Begin typing your search above and press return to search.
முதியோர் மற்றும் குழந்தைகள் ஒருங்கிணைந்த வளாகம் நடத்த தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022-2023 ஆம் நிதியாண்டில் முதியோர் மற்றும் குழந்தைகளை ஒருங்கிணைத்து வளாகங்கள் அமைக்க மானியம்
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022-2023 ஆம் நிதியாண்டில் முதியோர் மற்றும் குழந்தைகளை ஒருங்கிணைத்து மாநில அரசு மானியத்துடன் கூடிய ஒருங்கிணைந்த வளாகங்கள் நடத்த விருப்பமுள்ள தொண்டு நிறுவனங்கள் தொடர்புடைய கருத்துருக்களை25.06.2022-க்குள், அறை எண்.303,மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், தஞ்சாவூர் 613010 என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்கலாம் என்று மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்துள்ளார்