/* */

தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் பலி

தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் பலி
X

கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் பகுதியில் ரயில் பாதையை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் பாபநாசம் இடையே வலங்கைமான் தாலுகா குமாரமங்கலம் மெயின்ரோட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகன் மனோ. இவர் நேற்றிரவு உறவினர் வீட்டிற்கு சென்றபோது பாபநாசம் சுந்தரப்பெருமாள் கோவில் இடையே உள்ள ரயில் பாதையை கடக்க முயன்ற போது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே மனோ உயிரிழந்தார்.

இது குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இன்று காலை ரயில்வே காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 March 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...