/* */

கொலை சம்பவத்தில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

தென்காசி அருகே கொலை வழக்கில் தொடர்புடைய நபர் குண்டர் சட்டத்தில் கைது.

HIGHLIGHTS

கொலை சம்பவத்தில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு
X

சரவணன்.

தென்காசி அருகே கொலை வழக்கில் தொடர்புடைய நபர் குண்டர் சட்டத்தில் கைது.

தென்காசி அருகே உள்ள அய்யாபுரத்தைச் சேர்ந்த மாரிச்செல்வம் என்பவரை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி சரவணன் என்பவர் மீது தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் பரிந்துரையின்படி தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்பேரில் தென்காசி காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலமுருகன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்

Updated On: 12 May 2022 2:20 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  3. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  5. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  6. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...