Begin typing your search above and press return to search.
கொலை சம்பவத்தில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு
தென்காசி அருகே கொலை வழக்கில் தொடர்புடைய நபர் குண்டர் சட்டத்தில் கைது.
HIGHLIGHTS
தென்காசி அருகே கொலை வழக்கில் தொடர்புடைய நபர் குண்டர் சட்டத்தில் கைது.
தென்காசி அருகே உள்ள அய்யாபுரத்தைச் சேர்ந்த மாரிச்செல்வம் என்பவரை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி சரவணன் என்பவர் மீது தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் பரிந்துரையின்படி தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்பேரில் தென்காசி காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலமுருகன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்