/* */

தென்காசி நகர் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி தீவிரம்

தென்காசி நகர் பகுதியில் தென்காசி நகர் பகுதியில் குற்றச் செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

HIGHLIGHTS

தென்காசி நகர் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி தீவிரம்
X

தென்காசி நகர் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா நிறுவும் பணி 

தென்காசி மாவட்டம் தென்காசி நகர் பகுதியில் குற்றச் செயல்களை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நகர் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணியினை காவல்துறையினர் பொது மக்களுடன் சேர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றனர்.

நகராட்சிக்கு உட்பட்ட மலையான் தெருவிற்கு தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் கேட்டுக் கொண்டதின் பேரில் தென்காசி நகராட்சி தலைவர் சாதிர் உடனடியாக நான்கு கண்காணிப்பு கேமராக்களை வழங்கினார்.

தொடர்ந்து அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களும் தங்கள் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்க காவல்துறையினருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று ஆய்வாளர் பாலமுருகன் கேட்டுக்கொண்டார்.

Updated On: 10 April 2022 4:07 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  5. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  7. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  8. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு