/* */

தென்காசி அருகே சாலை விபத்தில் அரசு டாக்டர்கள் இருவர் மரணம்-இருவர் காயம்

தென்காசியில் இருந்து அம்பை செல்லும் சாலையில் எல்லைப்புளி அருகே மரத்தில் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளானது

HIGHLIGHTS

தென்காசி அருகே சாலை விபத்தில் அரசு டாக்டர்கள் இருவர் மரணம்-இருவர் காயம்
X

தென்காசி அருகே சாலை விபத்து

தென்காசி அருகே சாலை விபத்து அரசு மருத்துவர்கள் இருவர் பலி. இரண்டு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

தென்காசியில் இருந்து அம்பை செல்லும் சாலையில் எல்லைப்புளி அருகே மரத்தில் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களான சிதம்பர ராஜ் மற்றும் ராம்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

அதே வாகனத்தில் பயணித்த மற்றொரு மருத்துவர் முத்துகணேஷ், மருந்து விற்பனை பிரதிநிதி கார்த்திக்குமார் படுகாயங்களுடன் தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அணுப்பி வைக்கப்பட்டனர். எங்கிருந்து எங்கு செல்கிறார்கள்? விபத்துக்கு மதுபோதை காரணமா ? அல்லது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதா? என பாவூர்சத்திரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 6 Jun 2021 2:11 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  4. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  5. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  6. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  7. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  8. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  10. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...