/* */

சங்கரன்கோவில் அருகே கன மழையால் கரை புரண்டு ஓடுகிறது காட்டாற்று வெள்ளம்

சங்கரன்கோவில் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கன மழையால் கோட்டைமலை ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே  கன மழையால் கரை புரண்டு ஓடுகிறது காட்டாற்று வெள்ளம்
X

சங்கரன்கோவில் பகுதியில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் கோட்டை மலையில் உள்ள பல்வேறு ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் அப்பகுதியில் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது அதனால் விவசாயிகள் நெல் விதைகள் விதைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 21 Oct 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது