/* */

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை ஏற்படுத்தி கொண்ட காரைக்குடி மக்கள்

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை ஏற்படுத்தி கொண்ட காரைக்குடி மக்கள்

HIGHLIGHTS

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை ஏற்படுத்தி கொண்ட காரைக்குடி மக்கள்
X

கொரோனா தொற்று இரண்டாம் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு 10 ம் தேதி முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே செல்லலாம் என்று அறிவித்துள்ள நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு கட்டுபாடுகளை காற்றி பறக்க விட்டு தங்கள் இஷ்டத்திற்கு இரு, நான்கு, சக்கர வாகனங்களிலும் அதிக அளவில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் தடையில் உள்ள சரக்கு லாரிகளும் சாலைகளில் வழக்கம் போல செல்கிறது. அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து ஆட்டோகளும் அதிக அளவில் இயங்கு றது. எந்த பகுதியிலும் போலீசார் சோதனையில் ஈடுபடவில்லை. இதனால் தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு காரைக்குடியில் பயனற்றதாகி விட்டது என்றே கூறலாம்.

Updated On: 11 May 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  3. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  4. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  8. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  9. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை