/* */

ஆட்சியாளர்கள் மனிதநேயத்தை கடைப்பிடிக்க வேண்டும் - அமைச்சர் பேச்சு

ஆட்சியாளர்கள் மனிதநேயத்தை கடைப்பிடிக்க வேண்டும் - அமைச்சர் பேச்சு
X

ஆட்சியாளர்கள் மனிதநேயத்தையும் கடைப்பிடிக்க வேண்டும், அதே சமயத்தில் சட்டத்தையும் காப்பாற்ற வேண்டும் என காரைக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் ஊரகத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக 2000 ரூபாய் உதவி தொகையை வழங்கி ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் பேசும் போது ஆட்சியாளர்கள் மனிதநேயத்தையும் கடைப்பிடிக்க வேண்டும், அதே சமயத்தில் சட்டத்தையும் காப்பாற்ற வேண்டும்.அதற்கு எடுத்துக்காட்டாக நமது முதல்வர் மு.க. ஸ்டாலின்.திகழ்கிறார்.

மேலும் ஒரு வார காலத்திற்குள் மக்களின் தேவையறிந்து விரைந்து செயல்பட கூடிய அரசு, இந்திய துணைக்கண்டத்திலேயே திமுக அரசுதான் என நடுநிலையாளர்களே பாராட்டுவதாக தெரிவித்த அமைச்சர், சொன்னதை செய்வோம். சொல்லாததையும் செய்வோம் என்று ஆட்சி செய்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்றும் புகழாரம் சூட்டினார்.


Updated On: 16 May 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...