/* */

வேட்டையாட சென்ற இருவர் பிடிபட்டனர்

வேட்டையாட சென்ற இருவர் பிடிபட்டனர்
X

சேலம் ஜருகுமலை காப்புக்காடு பகுதிகளில் தெற்கு வனசரக அலுவலர் தலைமையில் வனவர், வனக் காப்பாளர்கள் அடங்கிய குழுவினர் இரவு ரோந்து பணியில் போது இருசக்கர வாகனத்தை காப்புக் காட்டில் மறைத்து வைத்துவிட்டு, காட்டு முயலை ஏர்கன் துப்பாக்கியினை பயன்படுத்தி வேட்டையாட முயன்ற இரண்டு நபர்களை சுற்றி வளைத்து கையும் களவுமாக வனத்துறையினர் பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் மணிகண்டன், ரமேஷ் இருவரும் பனமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் இருவர் மீது சேர்வராயன் தெற்கு வனசரக வன உயிரின குற்றத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி இரண்டு நபர்களுக்கு தலா பத்தாயிரம் வீதம், 20 ஆயிரம் இணக்க கட்டணம் விதித்து குற்றவாளிகளை விடுவித்தனர்.

Updated On: 18 April 2021 10:43 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்
  2. திருமங்கலம்
    மீனாட்சி திருக்கல்யாணம் என்பது தெய்வத் திருமணம்!
  3. அரசியல்
    மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள் கலங்குவதன் காரணம் என்ன?
  4. பொன்னேரி
    ஜிஎப்சி குலோபல் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு போட்டி!
  5. திருப்பரங்குன்றம்
    கோயில்களில், இன்று மாலை சங்கடஹரசதுர்த்தி விழா!
  6. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  7. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  8. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்