/* */

பாலியல் சர்ச்சையில் சேலம் மாநகராட்சி: முன்களப்பணியாளர் பகீர் புகார்

சேலம் மாநகராட்சியில் முன்களப்பணியாளராக பணியாற்றிய பெண், அலுவலர்கள் மீது பாலியல் புகார் அளித்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

HIGHLIGHTS

பாலியல் சர்ச்சையில் சேலம் மாநகராட்சி: முன்களப்பணியாளர் பகீர் புகார்
X

சேலம் மாநகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், முன்களப்பணியாளராக (கணக்கெடுப்பு பணி), 5 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளார். இவர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில், ஏ.ஐ.டி.யு.சி. சங்க தலைவர் ஷாநவாஸ் என்பவர், கடந்த ஓராண்டாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதற்கு மாநகராட்சி அலுவலர்கள் மூர்த்தி மற்றும் மாணிக்கவாசகம் ஆகியோர் உடந்தையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சேலம் மாநகராட்சி ஆணையாளர், அம்மாபேட்டை உதவி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர், முதலமைச்சர் தனிப்பிரிவு என புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சியில் சிறந்த பணியாளருக்கான நற்சான்றிதழ் வாங்கிய பெண் ஒருவர், மாநகராட்சி அலுவலர்கள் மீது பாலியல் தொல்லை புகார் அளித்துள்ளது, சேலத்தில் பரபரப்பை உள்ளது.

Updated On: 29 July 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  6. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  7. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்