/* */

குறை தெரிவிக்க போன்நெம்பர் எழுதப்பட்டுள்ளதா? மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

சேலத்தில், பொதுமக்கள் குறை தெரிவிக்க அலுவலர் தொலைபேசி எண்கள் எழுத்தப்பட்டுள்ளதை மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

குறை தெரிவிக்க போன்நெம்பர் எழுதப்பட்டுள்ளதா? மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
X

சேலம், தொங்கும் பூங்கா கட்டிடம் சுவரில் எழுதப்பட்டிருக்கும் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ்.

சேலம் மாநகராட்சியில் பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், நான்கு மண்டலங்கள் வாரியாக மற்றும் கோட்டங்கள் வாரியாக பணிபுரியும் அலுவலர்களின் தொலைபேசி எண்களை, 60 கோட்டங்களிலும் முக்கியமான சாலை சுவர்களிலும், தொலைபேசி எண்கள் எழுதும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சேலம் அஸ்தம்பட்டி மண்டலம் தொங்கும் பூங்கா கட்டிடம் சுவரில், அலுவலர்களின் தொலைபேசி எண்கள் எழுதப்பட்டு உள்ளதை மாநகராட்சி ஆணையாளர் கிரிஸ்துராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Updated On: 15 July 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  2. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  5. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  6. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  8. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  9. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  10. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!