/* */

சேலத்தில் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிப்பு, மாநகராட்சி ஆணையர் ஆய்வு

சேலத்தில் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

சேலத்தில் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிப்பு, மாநகராட்சி ஆணையர் ஆய்வு
X

சேலம் தனியார் பள்ளியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் பார்வயைிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் கொரோனோ தொற்று நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வரும் செப்.1ம் தேதி முதல் 9, 10, 11, மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்பட உள்ளது.

இதையடுத்து பள்ளி வளாகங்களில் சுத்தம் செய்தல், வகுப்பறைகளில் மாணவ, மாணவியர்கள் பயன்படுத்தும் நாற்காலிகள் மற்றும் இருக்கைகள், ஆசிரியர் பயன்படுத்தும் மேசை, நாற்காலிகள் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள், இருசக்கர வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் கதவுகள் ஜன்னல்கள், ஆகியவற்றிற்குத் கிருமிநாசினி தெளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் கிருமி நாசினி மற்றும் கொசு மருந்து தெளிக்கும் பணிகளை இன்று மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.

Updated On: 26 Aug 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!