/* */

மேட்டூர் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, 40 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மேட்டூர் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்
X

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று மாலை 4:00 மணி நிலவரப்படி, 120.10 அடி; அணையில் நீர் இருப்பு, 93.63 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 40,000 கனஅடியாக உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 40,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 300 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Updated On: 15 Nov 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  9. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  10. மதுரை மாநகர்
    மதுரையில் பழிக்குப்பழியாக பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை