/* */

மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பாய்மர படகுப்போட்டி

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க மாவட்ட மீனவரணி சார்பில் பாய்மரப் படகுப் போட்டி நடைபெற்றது.

HIGHLIGHTS

மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பாய்மர படகுப்போட்டி
X

ராமநாதபுரத்தில் நடைபெற்ற பாய்மர படகு போட்டி

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு தொண்டி புதுக்குடியில் பா.ஜ.க மாவட்ட மீனவரணி சார்பில் பாய்மரப் படகுப் போட்டி மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில், மாநில மீனவர் பிரிவு தலைவர் மரு.சதிஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
போட்டிக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் சுப.நாகராஜன், தேசிய கயிறு வாரியத் தலைவர் குப்புராமு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
போட்டியில் புதுப்பட்டிணம் கவியின் படகு முதலிடத்தையும், தொண்டி இளஞ்சியம் படகு இரண்டாம் இடத்தையும், தொண்டி தர்மராசு படகு மூன்றாம் இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற படகு உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
பாதுகாப்பு பணியில் தொண்டி காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் கடலோர காவல் துறையினர் ரோந்து படகில் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
Updated On: 17 Oct 2021 12:33 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  7. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  8. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  10. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்