/* */

மணல் திருட்டு : டிராக்டர், டிப்பர் லாரி பறிமுதல்

மணல் திருட்டு : டிராக்டர், டிப்பர் லாரி பறிமுதல்
X

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர் மற்றும் டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் காவல் நிலையத்திற்குட்பட்ட ஆரியூர், மேலக்குளம் பகுதிகளில் மணல் திருட்டு தடுப்பு தொடர்பாக டிஎஸ்பி,. அருள்மொழி அரசு ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலான தனிப்படையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த பகுதியில் சுமார் 1 யூனிட் மணலுடன் கூடிய டிராக்டர் ஒன்றும் டிப்பர் லாரி மணலோடு நின்று கொண்டிருந்ததை ஆய்வுக்கு சென்ற அன்னவாசல் போலீசார் பார்த்து மணல் லாரி மற்றும் டிப்பரை கைப்பற்றி வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Updated On: 20 April 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு