/* */

பிரதமர் மோடியை அவதூறாக பேசிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

பிரதமர் மோடியை அவதூறாக பேசிய அறநிலைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பிரதமர் மோடியை அவதூறாக பேசிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்
X

திருமயம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த  பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய தலைவர் கண்ணனூர் முருகேசன்.

பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளங்களில் பலர் அவதூறு பரப்பி வருகின்றனர். அதைப்பற்றி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் காவல்நிலையத்தில் மனுக்கள் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதற்கு ஒரு சில இடங்களில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் பகுதியில் அறநிலையத் துறையில் பணிபுரியும் வைரவன் என்பவர் வாட்ஸ் ஆப் குழுக்களில் பிரதமர் மோடியை பற்றி அவதூறாக பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து திருமயம் பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய தலைவர் கண்ணனூர் முருகேசன் தலைமையில், திருமயம் காவல் நிலையத்தில் பிரதமர் மோடியை குறித்து வாட்ஸ் ஆப் குழுக்களில் அவதூறாக பேசிய அறநிலையத் துறையில் பணிபுரியும் வைரவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருமயம் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

Updated On: 21 Jan 2022 4:49 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?