Begin typing your search above and press return to search.
சட்டம்-ஒழுங்கு: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்- எஸ்பி ஆய்வு
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இதில். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.