/* */

புதுக்கோட்டையில் நடிகர் விவேக் மறைவையொட்டி அஞ்சலி கூட்டம்

புதுக்கோட்டையில் நடிகர் விவேக் மறைவையொட்டி அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை கீழ ஏழாம் வீதியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் இன்று காலை மரம் நண்பர்கள், பாண்டியன் சிலம்ப பாசறை, மரபுகலை பாதுகாப்புச் சங்கம், சார்பாக மறைந்த இயற்கை போராளி பத்மஸ்ரீ விவேக் அவர்களின் நினைவாக அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் மரம் நடும் நிகழ்வும் நடைபெற்றது

அதேபோல் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மரக்கன்றுகளை அவர்கள் வீட்டில் மறைந்த இயற்கை போராளி பத்மஸ்ரீ விவேக் அவர்களின் நினைவை ஏற்படுத்தும் விதமாக வீடுகளில் இந்த மரக்கன்றுகளை நட்டு வைக்க வேண்டும் எனவும், இயற்கையை காப்போம் மரம் வளர்ப்பதை ஊக்குவிப்போம் எனவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் மரம் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் எட்வின். பேராசிரியர் விஸ்வ நாதன் .கார்த்திக் மெஸ் மூர்த்தி. பாரத விலாஸ் கிருஷ்ணமூர்த்தி. பழனியப்பா கண்ணன். மொபைல் ராஜு. பொறியாளர் ரியாஸ்கான். பொறியாளர் இறையன்பு ..பிரகாஷ். விக்னேஸ்வரன். பயிற்சியாளர்கள் பாண்டியன். இளஞ் சூர்யா .கார்த்திக். சோபிகா. சபரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Updated On: 18 April 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு