/* */

செந்நாய்களை துரத்திய காட்டெருமைகள்

செந்நாய்களை துரத்திய காட்டெருமைகள்
X

நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப்பாதை குடியிருப்பு பகுதியில் செந்நாய் கூட்டத்தை விரட்டிய காட்டெருமை கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்லட்டி மலைப்பாதை பெரும்பாலும் வனப்பகுதி வழியே செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. கேரளா மற்றும் மைசூருக்கு செல்லும் பிரதான சாலையாகவும் உள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் இச்சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை அவ்வப்போது யானை ,காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையிலேயே நடமாடுவதால் மாலை 6 மணிக்கு மேல் பெரும்பாலும் இச்சாலை வழியே செல்லும் வாகனங்கள் கவனத்துடன் செல்லவும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் கல்லட்டி வன சோதனை சாவடி அருகே உள்ள குடியிருப்பை ஒட்டி சுமார் 20க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் கூட்டம் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது செந்நாய்கள் கூட்டம் அதை சூழ்ந்தன.குட்டியுடன் மேய்ச்சலில் ஈடுபட்டு இருந்த காட்டெருமைகளை செந்நாய்கள் துரத்துவதும் மேலும் செந்நாய்கள் காட்டெருமைகளை துரத்தும் பரபரப்பான வீடியோ காட்சிகளை அங்கிருந்த குடியிருப்பு வாசி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.அடர் வனப்பகுதியில் மட்டுமே காணப்படும் செந்நாய்கள் கூட்டம் தற்போது குடியிருப்பை ஒட்டிய பகுதிகளிலும் உலா வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

Updated On: 28 Feb 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  4. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  5. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  6. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  7. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை