/* */

கோத்தகிரி அருகே வழி தவறி வீட்டின் மீது ஏறிய காட்டுமாடு - பரபரப்பு

கட்டபெட்டு கிராமத்தில் வீட்டின் கூரை மீது ஏறிய காட்டெருமை இரண்டு மணி நேரம் போராடி வீட்டின் கூரையில் இருந்து இறங்கியது

HIGHLIGHTS

கோத்தகிரி அருகே வழி  தவறி வீட்டின் மீது ஏறிய காட்டுமாடு - பரபரப்பு
X

கட்டபெட்டு கிராமத்தில் வீட்டின் கூரை மீது ஏறிய காட்டெருமையால் மக்கள் அச்சமடைந்தனர். 

நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக காட்டெருமைகள் வனப் பகுதிகளில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளில் உலா வருகிறது.

இந்நிலையில் உதகையில் இருந்து கோத்தகிரி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கட்டபெட்டு கிராமத்தில், அதிகாலை 3 மணி அளவில் காட்டெருமை ஒன்று வீட்டின் கூரை மீது ஏறி உள்ளது .அவ்வாறு வீட்டின் கூரை மீது ஏறிய காட்டெருமையால் இறங்க முடியாமல் தவித்து வந்தது.

2 மணிநேரம் வீட்டின் கூரை மீது நின்ற காட்டெருமை அதிகாலை 5 மணி அளவில் கூரையின் மீது இருந்து எகிறி குதித்து தப்பி ஓடியது. இந்த காட்சி சமூக ஊடகங்களில் பரவலாக பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

Updated On: 7 March 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!