/* */

கூடலூர் அருகே வனத்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

கூடலூர் அருகே கால்நடைகளை கொன்று வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை

HIGHLIGHTS

கூடலூர் அருகே வனத்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை
X

சேமுண்டி, அம்பலமூலா பகுதியில் புலி நடமாட்டத்தால் மக்கள் பீதி ( பைல் படம் )

கூடலூர் அருகே சேமுண்டி அம்பலமூலா கிராமத்தில் புலி நடமாட்டம் உள்ளதால் வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கடந்த வாரம் மூன்று பசு மாடுகளை அடித்துக் கொன்ற புலி நேற்று மீண்டும் ஒரு பசுமாட்டை அடித்துக் கொன்றது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீட்டிழுப்பு வனத்துறையினர் இரவு பகல் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் மேலும் இரவு நேரங்களில் வாகனங்கள் மூலம் ஒலி பெருக்கிக் கொண்டு பொது மக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் கால்நடைகளை கண்காணித்து பாதுகாப்பாக வைக்க வேண்டுமென ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து புலி நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் வெளியே செல்ல மிகுந்த அச்சமடைந்துள்ளனர் விரைவில் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 2 Aug 2021 1:59 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  2. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையில் வைட்டமின்லாம் ரொம்ப ரொம்ப முக்கியமாம்! எப்படி
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே 108 ஆம்புலன்சில் மலை கிராம பெண்ணுக்கு பிறந்த இரட்டை...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர பொதுமக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை விடுமுறையில் உடம்ப ஏத்துறது எப்படி?
  8. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...
  9. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
  10. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...