/* */

நீலகிரியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி

நீலகிரி மாவட்டம், கூடலுாரில் நேற்று, தெருநாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

HIGHLIGHTS

நீலகிரியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி
X

தெருநாய்களுக்கு தடுப்பூசி.

தமிழகத்தின் அண்டை மாநிலம் கேரளாவில், சமீபமாக வெறி நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருவில் செல்லும் நபர்களை வெறி நாய்கள் விரட்டி, விரட்டி கடிக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கேரள எல்லையை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தில், தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தெரு நாய்களுக்கு வெறி பிடிக்காமல் இருக்க 'உலக கால்நடை பராமரிப்பு இந்தியா' என்ற அமைப்பு, நீலகிரி முழுவதும், தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக தெரு நாய்கள் பிரத்யேக வலை மூலம் பிடிக்கப்பட்டு, அவற்றுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக நீலகிரி மாவட்டம், கூடலூரில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது.

Updated On: 18 Sep 2022 1:33 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  2. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  6. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  7. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  8. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  9. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  10. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு