/* */

பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து கூடலூரில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்பாட்டம்

பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் பாரத பிரதமருக்கு முறையான பாதுகாப்பு வழங்கவில்லை என கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டம்.

HIGHLIGHTS

பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து கூடலூரில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்பாட்டம்
X

பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து கூடலூரில் பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இன்று நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பாரத பிரதமரருக்கு முறையான பாதுகாப்பு வழங்காத பஞ்சாப் மாநிலம் காங்கிரஸ் அரசை கண்டித்து பட்டியல் அணி மாவட்ட பொது செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் பரசுராமன், மாவட்ட துணை தலைவர் நளினி சந்திரசேகர், மண்டல் தலைவர் ரவிக்குமார், பட்டியல் அணி மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட துணை தலைவர் பாஸ்கரன், பிரச்சார அணி மாவட்ட துணை தலைவர் சாமி, பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் சந்திரன், அமைப்பு சாரா பிரிவு மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணன், அமைப்பு சாரா பிரிவு மண்டல் தலைவர் விநாயக மூர்த்தி, அமைப்பு சாரா பிரிவு சுதேவன், மகளிர் அணி பொன்னம்மா, மண்டல் துணை தலைவர் ஹரி, முருகன், ராஜேஷ் பிரபு, இளஞரணி ஜெகன் செல்வகுமார் வினோத், சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர் இறுதியில் பட்டியல் அணி மண்டல் தலைவர் ரவி நன்றி கூறினார்.

Updated On: 10 Jan 2022 8:26 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  2. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  3. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  4. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  5. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  8. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  9. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!