Begin typing your search above and press return to search.
மாணிக்கம்பாளையம் பகுதியில் நாளை மின்சாரத்தடை
மாணிக்கம்பாளையம் பகுதியில் நாளை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
திருச்செங்கோடு கோட்டத்திற்குட்பட்ட, இளநகர் துணை மின்நிலையத்தில் நாளை 29ம் தேதி செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும்.
இதனால், வேலகவுண்டம்பட்டி, இளநகர், இலுப்புலி, தொண்டிப்பட்டி, செக்குப்பட்டிபாளையம், எளையாம்பாளையம், ஜேடர்பாளையம், கூத்தம்பூண்டி, மானத்தி, செருக்கலை, பெரியமணலி, கோக்கலை, மாணிக்கம்பாளையம்உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று திருச்செங்கோடு மின்வாரிய செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.