/* */

பரமத்தி அருகே தனியார் கல்லூரி பஸ் மோதி விபத்து: விவசாயி உயிரிழப்பு

பரமத்தி அருகே கல்லூரி பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி உயிரிந்தார்.

HIGHLIGHTS

பரமத்தி அருகே தனியார் கல்லூரி பஸ் மோதி விபத்து: விவசாயி உயிரிழப்பு
X

பரமத்திவேலூர் தாலுக்கா, நல்லூர் அருகே உள்ள சித்தம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (65). விவசாயி. அவர் நேற்று மாலை, நாமக்கல் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பரமத்தி அருகே காரைக்கால் பகுதியில் மோட்டார்சைக்கிள் சென்றபோது, அவருக்கு முன்னால் தனியார் கல்லூரி பஸ் ஒன்று சென்றது. பஸ் டிரைவர் இடதுபுறமாக பஸ்சை திரும்ப முயன்றார். அப்போது முருகேசன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள், எதிர்பாராதவிதமாக கல்லூரி பஸ் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த முருகேசனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முருகேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Updated On: 14 May 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  2. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  5. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  6. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  8. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  9. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  10. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!