/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் லீவ்

நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 19ம் தேதி அனைத்து தனியார் நிறுவனங்களும், தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய லீவ் அளிக்க வேண்டும்.

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் லீவ்
X

பைல் படம்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக அரசு உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 19ம் தேதியன்று, தேர்தல் நடைபெறும் பகுதிகளில் செயல்படும் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடை நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி சுருட்டு நிறுவனங்கள், அனைத்து தனியார் மற்றும் பொதுதுறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஆகிய அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய லீவ் வழங்க வேண்டும். சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்காத நிறுவனங்களின் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 16 Feb 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!