/* */

தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்க கூட்டமைப்பினர் கலெக்டரிடம் கோரிக்கை

தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்க கூட்டமைப்பினர் நாமக்கல் மவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

HIGHLIGHTS

தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்க  கூட்டமைப்பினர் கலெக்டரிடம் கோரிக்கை
X

தனியார் பள்ளி கூட்டமைப்பினர் மனு அளிப்பதற்காக வந்தனர்.

நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது-:

கள்ளிக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ,தனியார் பள்ளியில் சமூக விரோதிகள் புகுந்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் அனைத்து தனியார் பள்ளி நிர்வாகத்தினரும் கவலை அடைந்துள்ளனர். இனி வரும் காலங்களில் தனியார் பள்ளி நிறுவன வளாகத்தில் சமூக விரோதிகள் நுழைவதை தடுக்கவும், உரிய சட்டப் பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 July 2022 2:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  3. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  4. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  5. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  6. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  7. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  9. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  10. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்