/* */

மோகனூர் அசல தீபேஸ்வரர் கோயிலில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை

மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயிலில் ஆனி மாத பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

HIGHLIGHTS

மோகனூர் அசல தீபேஸ்வரர் கோயிலில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை
X

ஆனி மாத பிரதோசத்தை முன்னிட்டு, மோகனூர் அசல தீபேஸ்வரர் கோயிலில் உள்ள நந்திக்கு பாலபிசேகம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் காவிரி கரையில் பிரசித்திபெற்ற அசல தீபேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆனி மாத வளர்பிறை பிரதோசத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

மாலை நந்திபகவானுக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சள், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 12 July 2022 3:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  2. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  3. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  8. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்