/* */

நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: ஒருவர் கைது

நாமக்கல்லில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: ஒருவர் கைது
X

பைல் படம்.

நாமக்கல் கடைவீதியில், பழைய இரும்பு கடையில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, நாமக்கல் எஸ்.பி சரோஜ்குமார் தாகூருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், நாமக்கல் அற்றப்பிரிவு எஸ்.ஐ சங்கீதா தலைமையில், எஸ்.எஸ்.ஐ. அருணாசலம் மற்றும் போலீசார், சம்பந்தப்பட்ட பகுதியில் திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது, குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அனுமதியின்றி தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த குட்டைத்தெருவைச் சேர்ந்த ஜாகீர்உசேன் (50) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 30 கிலோ எடையுள்ள குட்காவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 30 Aug 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  2. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  3. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  8. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்