/* */

சேந்தமங்கலம் அருகே கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை: ஒருவர் கைது

சேந்தமங்கலம் அருகே கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சேந்தமங்கலம் அருகே கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை: ஒருவர் கைது
X

பைல் படம்.

சேந்தமங்கலம் அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி, சேந்தமங்கலம் தாசில்தார் சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் அந்த பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொண்டப்பநாயக்கன்பட்டியில் இருந்து புதன்சந்தை செல்லும் பகுதியில் தகர கொட்டகை அமைத்து கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜா என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 47 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

Updated On: 28 May 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  4. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  5. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  7. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  8. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  9. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  10. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...