/* */

அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 3 பேருக்கு போலீஸ் வலை

புதுச்சத்திரம் அருகே, அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 3 பேருக்கு போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 3 பேருக்கு போலீஸ் வலை
X

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்ராஜா (40), அரசு பஸ் கண்டக்டர். சம்பவத்தன்று மாலை, அவர் நாமக்கல்லில் இருந்து பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு தூசூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். கொசவம்பட்டி நால்ரோடு பகுதியில், பயணிகளை இறக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு, டூ வீலரில் வந்த 3 பேர், கண்டக்டர் செந்தில்ராஜாவை தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து செந்தில்ராஜா நாமக்கல் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Updated On: 18 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!