/* */

குமாரபாளையம் புறவழிச்சாலையில் ஆர்.டி.ஓ ஆய்வு: ரூ.6.32 லட்சம் அபராதம்

குமாரபாளையம் புறவழிச்சாலையில் ஆர்.டி.ஓ திடீரென வாகனங்களை ஆய்வு செய்தார். அபராதமாக ரூ.6.32 லட்சம் வசூலிக்கப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையம் புறவழிச்சாலையில்  ஆர்.டி.ஓ ஆய்வு: ரூ.6.32 லட்சம் அபராதம்
X

 குமாரபாளையம் புறவழிச்சாலையில், மோட்டார் வாகன ஆய்வாளர் சத்யா ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை போக்குவரத்து ஆணையம் உத்திரவின்படியும், நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தல் பேரிலும், குமாரபாளையம், திருச்செங்கோடு பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குமாரபாளையம் சத்யா, திருச்செங்கோடு பிரபாகரன் ஆகியோரால், வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில், 800க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 146 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. ஆய்வு செய்யப்பட்ட வாகனங்கள் மூலம், வாகனத்தின் தகுதிச்சான்று புதுப்பிக்காதது, அனுமதி சீட்டு இல்லாதது, வரி செலுத்தாமல் இயக்கியது, அதிக பாரம், அதிக உயரம் என்பது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ், 6 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Updated On: 15 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெயிலை விரட்டுங்கள்: இந்தியாவின் கோடைக்கால பழங்கள்!
  2. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  3. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையில் வைட்டமின்லாம் ரொம்ப ரொம்ப முக்கியமாம்! எப்படி
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே 108 ஆம்புலன்சில் மலை கிராம பெண்ணுக்கு பிறந்த இரட்டை...
  7. சோழவந்தான்
    சோழவந்தான் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர பொதுமக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை விடுமுறையில் உடம்ப ஏத்துறது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகள் எவை தெரியுமா?
  10. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...