/* */

குமாரபாளையத்தில் விபத்துக்களை தடுக்க போலீசார் ஆய்வு

குமாரபாளையத்தில் விபத்துக்களை தடுக்க போலீசார் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் விபத்துக்களை தடுக்க போலீசார் ஆய்வு
X

குமாரபாளையத்தில் விபத்துக்களை தடுக்க போலீசார் ஆய்வு செய்தனர்.

குமாரபாளையத்தில் விபத்துக்களை தடுக்க போலீசார் ஆய்வு செய்தனர்.

குமாரபாளையம் சேலம் - கோவை புறவழிச்சாலையில் விபத்துக்கள் தடுக்க இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. நந்தகுமார் உள்ளிட்ட போலீசார் கத்தேரி பிரிவு, டீச்சர்ஸ் காலனி, ஜே.கே.கே. நடராஜா கல்லூரி பிரிவு, எஸ்.எஸ்.எம் கல்லூரி பிரிவு, அருவங்காடு பிரிவு, பல்லக்காபாளையம் பிரிவு , உள்ளிட்ட பல இடங்களில் வேகமாக வரும் வாகனங்கள், வேகத்தை கட்டுப்படுத்த டிவைடர்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ரவி கூறியதாவது:- மாவட்ட போலீஸ் எஸ்.பி. அறிவுறுத்தல்படி விபத்து அடிக்கடி ஏற்படும் இடங்களில் டிவைடர்கள் அமைக்க இடம் ஆய்வு செய்யப்பட்டது. போக்குவரத்து போலீசாரும், புறவழிச்சாலை ரோந்து வாகன போலீசாரும் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 18 Jun 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  2. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  3. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  4. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  10. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது