/* */

குமாரபாளையத்தில் பெரியாரின் நினைவுநாள் கடைபிடிப்பு

குமாரபாளையத்தில், திராவிடர் கழகம் சார்பில் பெரியார் நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் பெரியாரின் நினைவுநாள் கடைபிடிப்பு
X

குமாரபாளையத்தில் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டது.

குமாரபாளையத்தில், திராவிடர் கழகம் சார்பில், பெரியார் நினைவு நாள் நகர தலைவர் சரவணன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது. வாரச்சந்தை அருகே கட்சி அலுவலகத்தில், பெரியார் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

சிறப்பு அழைப்பாளாராக பங்கேற்ற மாவட்ட தலைவர் குமார், பெரியாரின் பெருமைகள் குறித்தும், அவர் செய்த சமூக சீர்திருத்தங்கள் குறித்தும், நாட்டின் வளர்சிக்கு அவரது உழைப்பை பற்றியும் எடுத்துரைத்தார். நகர செயலர் காமராஜ், மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர், மாவட்ட துணை செயலர் பொன்னுசாமி உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Updated On: 24 Dec 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  2. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  3. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  4. இந்தியா
    ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி
  5. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  6. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  7. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  8. வானிலை
    தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? இதோ சில...
  9. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  10. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...