/* */

குமாரபாளையத்தில் அடிதடி வழக்கில் ஒருவர் கைது

குமாரபாளையத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஏற்பட்ட அடிதடி வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் அடிதடி வழக்கில் ஒருவர் கைது
X

மாதிரி படம்.

குமாரபாளையம், சடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் தமிழ்மணி,36, பிரபு, 35. கூலித்தொழிலாளர்கள். இருவருக்குமிடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகறாரறு அடிக்கடி ஏற்படுவது வழக்கம் என கூறப்படுகிறது. ராஜம் தியேட்டர் அருகே உள்ள டீக்கடை முன்பு நேற்று மாலை 4 மணியளவில் இருவருக்கும் வாய்த்தகராறில் ஆரம்பித்து, முடிவில் அடிதடியில் நிறைவு பெற்றது. இதுகுறித்து பிரபு குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, தமிழ்மணி மீது வழக்குப்பதிவு செய்து அவனை கைது செய்தனர்.

Updated On: 5 Aug 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!