/* */

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட மையம் துவக்கம்

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட மையம் துவக்கப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி  திட்ட மையம் துவக்கம்
X

குமாரபாளையம் கலைமகள் வீதியில், இல்லம் தேடி கல்வி திட்ட மையம் துவக்க விழா, சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட மையம் துவக்கப்பட்டது. கலைமகள் வீதியில் நடந்த துவக்க விழாவுக்கு, சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி தலைமை வகித்தார்.

அவர் பேசுகையில், கொரோனா காலத்தில் பள்ளி செயல்பட முடியாமல், மாணவ, மாணவியர்களின் கல்வி தடை பட்டதால், இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தின் மூலம் குடியிருப்பு பகுதிக்கே வந்து ஆசிரிய, ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கல்வி பயிற்றுவிக்க உள்ளனர். அதன்படி 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் எனும் வகையில் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதில் பயிற்சி ஆசிரியர் ஜமுனா, சண்முகம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர்.

Updated On: 25 March 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!