/* */

சிபிஎம் சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

குமாரபாளையம் காவிரி பாலம் பிரிவில் பாஜக அரசை கண்டித்து சிபிஎம் சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சிபிஎம் சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்
X

சிபிஎம் சார்பில் நடைபெற்ற்ற மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்.

பா.ஜ.க.அரசை கண்டித்து, குமாரபாளையம் சி.பி.எம். சார்பில் கண்டன மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் காவேரி நகர், காவிரி பாலம் பிரிவில் நகர செயலர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. பீமா கோரேகான் சதி வழக்கில் சிறைபடுத்தப்பட்டோர் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், ஊபா சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும், தேசிய புலனாய்வு முகமைக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தி மனித சங்கிலி ஆர்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. காங்கிரஸ் சார்பில் ஜானகிராமன், சிவராஜ், சிவகுமார், முன்னாள் மதிமுக நகர செயலர் விஸ்வநாதன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் பெருமாள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 15 Sep 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  2. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  3. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  4. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  5. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  6. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  9. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  10. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...